தமிழ் வரிகள்
உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன்
குயவன் கையில்
பிசையும் களிமண் போல-2
என் சித்தமல்ல
உம்சித்தம் போலாக்கும் -2
அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
உன்னத பாத்திரம் நான்
உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான்
உம்மை விட்டு விலகாதவன்
தமிழ் + English
உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன்
Udaintha Paathiram Naan
Etharkum Udhavaadhavan
Urugulaintha Paathiram Naan
Evarum Virumbaadhavan
குயவன் கையில்
பிசையும் களிமண் போல-2
என் சித்தமல்ல
உம்சித்தம் போலாக்கும் -2
Kuyavan Kaiyil
Pisaiyum Kaliman Pola (2)
En Siththamalla
Um Siththam Polaakkum (2)
அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
Andha Ulaga Inbam Ellaam Maayaiye
Unga Viruppappadi Ennai Maatrume
En Belaveena Kaalangalil
Um Belathaaley Paadhukaakireer
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
Ennai Arintha Manithar Maranthu Pogalaam
Kirubai Enmel Endrum Irukkume
En Akkiramangalai Siluvaiyil Sumandheer
Abhishekathaaley Moozhga Nanaithitteer
உன்னத பாத்திரம் நான்
உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான்
உம்மை விட்டு விலகாதவன்
Unnatha Paathiram Naan
Ulagirkku Oliyaanavan
Deva Azhagin Paathiram Naan
Ummai Vittu Vilagaadhavan
English
Udaintha Paathiram Naan
Etharkum Udhavaadhavan
Urugulaintha Paathiram Naan
Evarum Virumbaadhavan
Kuyavan Kaiyil
Pisaiyum Kaliman Pola (2)
En Siththamalla
Um Siththam Polaakkum (2)
Andha Ulaga Inbam Ellaam Maayaiye
Unga Viruppappadi Ennai Maatrume
En Belaveena Kaalangalil
Um Belathaaley Paadhukaakkireer
Ennai Arintha Manithar Maranthu Pogalaam
Kirubai Enmel Endrum Irukkume
En Akkiramangalai Siluvaiyil Sumandheer
Abhishekathaaley Moozhga Nanaithitteer
Unnatha Paathiram Naan
Ulagirkku Oliyaanavan
Deva Azhagin Paathiram Naan
Ummai Vittu Vilagaadhavan
English Meaning
I am a broken vessel
I am one who is of no use for anything
I am a shattered vessel
I am one whom no one desires
Like clay being shaped in the potter’s hands
Not my will, but make it like Your will
All the pleasures of this world are just an illusion
Change me according to Your will
In my times of weakness
You protect me with Your strength
People who once knew me may forget me
But Your grace will always remain upon me
You carried my sins on the cross
You drenched me with Your anointing
I am a vessel of honor
I am a light to the world
I am a vessel of God’s beauty
I will never depart from You