தமிழ் வரிகள்
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு
தமிழ் + English
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
Udalai kodu ullaththai kodu urchaagamaai
Unnai kodu oppukkodu sandhoshamaai
Idhile Devan piriyamaai irukkiraar
Idhile thaan magimai adaigiraar
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
Oru manineram koduthu paaru
Unnai Devan uyarthuvaaru
Paththil oru pangu koduthu paaru
Kadan illamal nadathuvaaru
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
Nandri paadal dhinamum paadu
Nalla Devan varuvaar unnodu
Enna nadandhaalum nandri kooridu
Theemaiyai nanmaiyaal dhinamum vendridu
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
Desaththirkaaga dhinam mandraadu
Pirarukkaaga praarthanai seidhidu
Aalum thalaivargalai jebathil ninaithidu
Amaidhi pongidum vanmurai neengidum
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
Visuvaasam thaane ulagathai jeyikkum
Visuvaasi endrum patharaan patharaan
Arikkai seidhiduvom Yerigo pidithiduvom
Sengadal vilagidum Yordhaan pirindhidum
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு
Naadengum sendridu narseithi sollidu
Veedugal thorum viduthalai kooridu
Sabaigalai nirappidhu saatchigal ezhuppidu
Ratchagar varugaikku aayaththamaakkidu
English
Udalai kodu ullaththai kodu urchaagamaai
Unnai kodu oppukkodu sandhoshamaai
Idhile Devan piriyamaai irukkiraar
Idhile thaan magimai adaigiraar
Oru manineram koduthu paaru
Unnai Devan uyarthuvaaru
Paththil oru pangu koduthu paaru
Kadan illamal nadathuvaaru
Nandri paadal dhinamum paadu
Nalla Devan varuvaar unnodu
Enna nadandhaalum nandri kooridu
Theemaiyai nanmaiyaal dhinamum vendridu
Desaththirkaaga dhinam mandraadu
Pirarukkaaga praarthanai seidhidu
Aalum thalaivargalai jebathil ninaithidu
Amaidhi pongidum vanmurai neengidum
Visuvaasam thaane ulagathai jeyikkum
Visuvaasi endrum patharaan patharaan
Arikkai seidhiduvom Yerigo pidithiduvom
Sengadal vilagidum Yordhaan pirindhidum
Naadengum sendridu narseithi sollidu
Veedugal thorum viduthalai kooridu
Sabaigalai nirappidhu saatchigal ezhuppidu
Ratchagar varugaikku aayaththamaakkidu
[D]உடலைக் கொடு [Em]உள்ளத்தைக் கொடு [C]உற்சாகமாய்
{utalaik kotu ullaththaik kotu ursakamay}
[D]உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
{unnaik kotu oppukkotu santhoshamay}
[F#m]இதிலே தேவன் [G]பிரியமாய் [A]இருக்கிறார்
{ithile thevan piriyamay irukkirar}
[G]இதிலே தான் [A]மகிமை [D]அடைகிறார்
{ithile than makimai ataikirar}
[D]ஒரு [G]மணிநேரம் [Em]கொடுத்துப்பாரு
{oru manineram kotuththupparu}
[A]உன்னை [G]தேவன் [D]உயர்த்துவாரு
{unnai thevan uyarththuvaru}
[G]பத்தில் ஒரு பங்கு [D]கொடுத்துப்பாரு
{paththil oru pangku kotuththupparu}
[A]கடனில்லாம[G]ல் [D]நடத்துவாரு
{katanillamal nataththuvaru}
[D]நன்றிப்பாடல் [G]தினமும் [Em]பாடு
{nanrippatal thinamum patu}
[A]நல்ல தேவன் [G]வருவார் [D]உன்னோடு
{nalla thevan varuvar unnotu}
[G]என்ன நடந்தாலும் நன்றி [D]கூறிடு
{enna natanthalum nanri kuritu}
[G]தீமையை நன்மையால் [A]தினமும் [D]வென்றிடு
{thimaiyai nanmaiyal thinamum venritu}
[D]தேசத்திற்காக [G]தினம் [Em]மன்றாடு
{thesaththirkaka thinam manratu}
[A]பிறருக்காக [G]பிராத்தனை [D]செய்திடு
{pirarukkaka piraththanai seythitu}
[G]ஆளும் தலைவர்களை ஜெபத்தில் [D]நினைத்திடு
{aalum thalaivarkalai jepaththil ninaiththitu}
[G]அமைதி பொங்கிடும் [A]வன்முறை [D]நீங்கிடும்
{amaithi pongkitum vanmurai ningkitum}
[D]விசுவாசம் தானே [G]உலகத்தை [Em]ஜெயிக்கும்
{visuvasam thane ulakaththai jeyikkum}
[A]விசுவாசி என்றும் [G]பதறான் [D]பதறான்
{visuvasi enrum patharan patharan}
[G]அறிக்கை செய்திடுவோம் எரிகோ [D]பிடித்திடுவோம்
{arikkai seythituvom eriko pitiththituvom}
[G]செங்கடல் விலகிடும் [A]யோர்தான் [D]பிரிந்திடும்
{sengkatal vilakitum yorthan pirinthitum}
[D]நாடெங்கும் சென்றிடு [G]நற்செய்தி [Em]சொல்லிடு
{natengkum senritu narseythi sollitu}
[A]வீடுகள் தோறும் [G]விடுதலை [D]கூறிடு
{vitukal thorum vituthalai kuritu}
[G]சபைகளை நிரப்பிடு சாட்சிகள் [D]எழுப்பிடு
{sapaikalai nirappitu satsikal ezhuppitu}
[G]இரட்சகர் [A]வருகைக்கு [D]ஆயத்தமாக்கிடு
{iratsakar varukaikku aayaththamakkitu}
English Meaning
Give your body, give your heart joyfully
Offer yourself completely with happiness
God is pleased in this
This is where He receives glory
Try giving one hour of your time
God will lift you up
Try giving one-tenth of your income
He will lead you without debt
Sing a song of thanksgiving every day
The good God will be with you
Whatever happens, give thanks
Conquer evil with good every day
Pray daily for your nation
Intercede for others
Remember leaders in prayer
Peace will overflow and violence will cease
Faith is what overcomes the world
The believer will never be shaken
We will declare it and possess Jericho
The Red Sea will part and the Jordan will divide
Go everywhere and share the good news
Declare deliverance in every home
Fill the churches and raise witnesses
Prepare for the coming of the Savior