தமிழ் வரிகள்
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
தமிழ் + English
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
Ullaththil Avarpaal Peranbullorellam
Ennaththil Thelivai Peruveer
Sollathil Kooruveer Vaazhvil Saadhippeel
Yesu Thedum Nabar Ivare
1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Paraman Perile Pattukondorellam
Elidhil Purivaar Avarin Paarathai
Ulagin Perile Yesuvin Akkarai
Thamathaakkiyavar Vaazhuvaar Maaluvaar
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Desangal Theevugal Pala Piraandhiyangal
Paavathaal Nirainthu Saabamagiradhu
Thirappin Vaayile Nirkaththakkadhaaga
Devan Thedum Nabar Nammile Yaar Yaaro
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Selvam Seer Sirappu Narkudippirappu
Selvaakku Anthasthu Padaadobavasthu
Yaavaiyum Perinum Saagaiyil En Seiveer
Ulagin Sampathu Kuppai Endre Solveer
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
English
Ullaththil Avarpaal Peranbullorellam
Ennaththil Thelivai Peruveer
Sollathil Kooruveer Vaazhvil Saadhippeel
Yesu Thedum Nabar Ivare
Paraman Perile Pattukondorellam
Elidhil Purivaar Avarin Paarathai
Ulagin Perile Yesuvin Akkarai
Thamathaakkiyavar Vaazhuvaar Maaluvaar
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
Desangal Theevugal Pala Piraandhiyangal
Paavathaal Nirainthu Saabamagiradhu
Thirappin Vaayile Nirkaththakkadhaaga
Devan Thedum Nabar Nammile Yaar Yaaro
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
Selvam Seer Sirappu Narkudippirappu
Selvaakku Anthasthu Padaadobavasthu
Yaavaiyum Perinum Saagaiyil En Seiveer
Ulagin Sampathu Kuppai Endre Solveer
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar
[G]உள்ளத்தில் அவர்பால்
{ullaththil avarpal}
[G]பேரன்புள்ளோரெல்லா[C]ம்
{peranpullorellam}
[Am]எண்ணத்தில் [D]தெளிவைப் [G]பெறுவீர்
{ennaththil thelivaip peruvir}
[G]சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் [C]சாதிப்பீர்
{solvathil kuruvir vazhvathil sathippir}
[D]இயேசு தேடும் நபர் [G]இவரே
{iyesu thetum napar ivare}
[G]பரமன் பேரிலே பற்று கொண்டோரெல்லாம்
{paraman perile parru kontorellam}
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
{elithil purivar avarin paraththai}
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
{ulakin perile iyesuvin akkarai}
தமதாகியவர் வாழுவார் மாளுவார்
{thamathakiyavar vazhuvar maluvar}
[G]உண்மையடியவர் இயேசுவை [C]அறிவார்
{unmaiyatiyavar iyesuvai arivar}
[D]தம்மையே அவர்க்காய் [G]அளிப்பார்
{thammaiye avarkkay alippar}
[G]தேசங்கள் தீவுகள் [Em]பல [Am]பிராந்தியங்கள்
{thesangkal thivukal pala piranthiyangkal}
[D]பாவத்தால் [C]நிறைந்து [G]சாபமாகிறதே
{pavaththal nirainthu sapamakirathe}
[G]திறப்பின் [Em]வாயிலே [Am]நிற்கத்தக்கதாக
{thirappin vayile nirkaththakkathaka}
[D]தேவன் தேடும் [C]நபர் நம்மிலே யார் [G]யாரோ
{thevan thetum napar nammile yar yaro}
[G]உண்மையடியவர் இயேசுவை [C]அறிவார்
{unmaiyatiyavar iyesuvai arivar}
[D]தம்மையே அவர்க்காய் [G]அளிப்பார்
{thammaiye avarkkay alippar}
[G]செல்வம் சீர் [Em]சிறப்பு நற்குடி [Am]பிறப்பு
{selvam sir sirappu narkuti pirappu}
[D]செல்வாக்கு [C]அந்தஸ்து [G]படாடோபவஸ்து
{selvakku anthasthu patatopavasthu}
[G]யாவையும் பெறினும் [Em]சாகையில் என் [Am]செய்வீர்
{yavaiyum perinum sakaiyil en seyvir}
[D]உலகின் சம்பத்து [C]குப்பை என்றே [G]சொல்வீர்
{ulakin sampaththu kuppai enre solvir}
[G]உண்மையடியவர் இயேசுவை [C]அறிவார்
{unmaiyatiyavar iyesuvai arivar}
[D]தம்மையே அவர்க்காய் [G]அளிப்பார்
{thammaiye avarkkay alippar}
English Meaning
Those who have great love for Him in their hearts
will gain clarity in their thoughts
speak in their words, succeed in their lives
These are the ones Jesus is seeking
All who are truly devoted to the Lord
will easily understand His burden
Jesus’ concern for the world
Whoever makes it their own will truly live (or die in service)
A true servant will know Jesus
and will give themselves completely to Him
Nations, islands, and many regions
are filled with sin and have become cursed
Who among us will stand in the gap
in the place of intercession that God is seeking?
A true servant will know Jesus
and will give themselves completely to Him
Wealth, status, fame, noble birth
influence, position, and worldly pride
Even if you gain all of these, what will you do at death?
You will say the riches of this world are only rubbish
A true servant will know Jesus
and will give themselves completely to Him